Friday, October 28, 2011

தமிழ் எனக்கு

தமிழென் மூச்சல்ல, தேனூறும் செவிக்கினிய
தமிழென் பேச்சல்ல; தொன்மொழியே ஆனாலும்
திருவருளால் நான்சுவைக்க அமுதென்பேன் பாட்டிசைப்பேன்
கருநிறவேள் மாணடி மேல்

No comments:

Post a Comment