Wednesday, September 11, 2013

சிறிய திருவடி

எங்கெல்லாம்  காகுத்தன் பெயர்பாடப் படுமோ
அங்கெல்லாம் கைவணங்கி  செவிமடுக்கும் பத்தரவர்
வஞ்சனை இன்றி தொழுவோம் கடற்கடக்கும்
அஞ்சனை மைந்தன் சரண்