தேன் துளிகள்
Friday, October 28, 2011
தமிழ் எனக்கு
தமிழென் மூச்சல்ல, தேனூறும் செவிக்கினிய
தமிழென் பேச்சல்ல; தொன்மொழியே ஆனாலும்
திருவருளால் நான்சுவைக்க அமுதென்பேன் பாட்டிசைப்பேன்
கருநிறவேள் மாணடி மேல்
Saturday, October 8, 2011
பண்டிகைத் திருநாள்
சீர்க்கங்கை நீராடி பூம்பட்டுத் தானுடுத்தி
ஏழ்பிறப்பும் உடனிருக்க மாயவனை நாம்பாடி
பால்திரளை நெய்தோயும் கன்னல்நொய் இவையுடனே
தேந்தமிழ்சொல் சுவைக்குனன் நாள்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)