Friday, November 25, 2011

இராம!

சொல்லா வகையாய் கொடிதாய் வினைகள்
பல்லா யிரமும் துணிந்தே புரிந்தேன்
வில்லா லிலங்கை அழித்தான் அடிகள்
எல்லா மெனஇருப்பன் இனி

புகநின்ற தனிநா யகனைத் தடுத்தமையும்
அகம்கொண்ட செருக்கதனை நீக்கென் மடநெஞ்சே!
நகம்கொண்டு இரணியனின் மார்வகம் கீண்டான்
நிகமம் புகழடியைப் பாடு!

Friday, November 18, 2011

எல்லாக் குறளும் குறளல்ல. திருக்குறள் அல்ல

அறத்தோடு பொருள்கூறும் இன்பமாய் குறளன்றித்
திகழ்தரு நீதிநூல் யாது