Monday, February 13, 2012

இயற்க்கை

இனிக்கும் கனிகள்
சுவைத்து மகிழும்
மந்திக் கூடங்கள்
தாவி விளையாட

அலைத்து ஓடும்
நதியின் கரையில்
சோலை மாமரங்கள்
குலுங்கி அசைந்தாடும்

முகிலும் வாய்திறந்து
முத்தம் சிந்த
குயில்கள் பாட
மயில்கள் ஆட